ஆடைத்தொழிற்சாலையிலும் கொரோனா கொத்தணி

Loading… மகியங்கனை பிரதேசத்தில் உள்ள ஆடைத் தொழிற்சாலை ஒன்றில் 90 கொவிட் தொற்றாளர்கள் கண்டறியப்பட்டுள்ளனர். குறித்த ஆடைத் தொழிற்சாலையில் கடந்த ஜூன் மாதம் 2 ஆம் திகதி 100 ஊழியர்களிடம் மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் 18 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. Loading… பின்னர் மேலும் 100 ஊழியர்களிடம் பி சிஆர் பரிசோதனை மேற்கொண்டதில் 38 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. கடந்த 8 ஆம் திகதி குறித்த தொழிற்சாலை ஊழியர்கள் 385 பேரிடம் இறுதியாக மேற்கொண்ட பிசிஆர் பரிசோதனையில் … Continue reading ஆடைத்தொழிற்சாலையிலும் கொரோனா கொத்தணி